மனதிலே மறுரூபமாகுங்கள்
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (எபிரெயர் 10:23). மனிதன் ஒரு ஆவியாயிருக்கிறான், அவனுக்கு ஒரு மனது இருக்கிறது, அவன் சரீரம் என்கிற கூட்டுக்குள் குடியிருக்கிறான். மனிதன் வெறும் சரீரமல்ல. சரீரம் இந்த பூமியிலே மனிதன் வாழ்வதற்காக தேவன் கொடுத்த ஒரு வீடாயிருக்கிறது. மனிதனுடைய ஆவிதான் கண் என்கிற ஜன்னல் வழியாக பார்க்கிறது; காது
Continue reading